கனிமொழி

தூத்துக்குடி: சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை: அம்பானி, அதானிக்காகத்தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல விவசாயிகள் கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு கனிமொழியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட 1,403 பேர், 1,749 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
சென்னை: பாஜகவினர் கூறும் கருத்துகளை எல்லாம் மக்கள் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.